ஆயுர்வேதம்

புதுடெல்லி: பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான ஆயுர்வேத நிறுவனங்கள் அவற்றின் மருந்துகள் குறித்து பொய் விளம்பரங்கள் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
கொச்சி: பொய் விளம்பரங்களை வெளியிட்டதற்காக இந்தியாவில் உள்ள பிரபல யோகாசன குருவும் ஆயுர்வேத வர்த்தகப் பெருஞ்செல்வந்தருமான பாபா ராம்தேவ் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தில் ஆயுர்வேத மருந்து குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் எலும்பு, பல் மருத்துவம் உள்ளிட்ட பொது அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் ஒப்புதல் ...